யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1

Published by யாத்ரீகன் under on செவ்வாய், செப்டம்பர் 26, 2006
கோனார்க்
மனிதனின் மொழியை கற்களின் மொழி கடந்துவிட்ட இடம் - இரவீந்திரநாத் தாகூர்



கங்கையரசர் நரசிம்ம தேவா - கோனார்க் கோவிலை கட்டக்காரணமாயிருந்தவர்


சூரியக்கடவுள் சிலையின் இடுப்பு ஆபரண வேலைப்பாடு - எவ்வளவு நுணுக்கமான வேலை


கோனார்க் கோவில் - தேரைப்போல் தோற்றம் அளிக்கின்றதா ?


புகழ்பெற்ற கோனார்க் கோவில் சக்கரம் - வெறும் சக்கரம் மட்டுமல்ல சூரியக் கடிகாரமும் கூட


சிங்கம் பலத்தையும், யானை செல்வத்தையும் குறிக்க இரண்டுக்கும் அடியில் உள்ள மனிதனை அழிப்பதை குறிக்கும் சிற்பம்


கோனார்க் சக்கரம்


நடன மண்டபத்தில் ஒரு சிற்பம் - எவ்வளவு பொறுமையும் கற்பனைத்திறனும் இருந்திருக்கும்

3 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது… @ புதன், செப்டம்பர் 27, 2006 4:44:00 PM

நல்லா இருக்கு யாத்ரீகன், அந்த சூரியனின் இடையணிகலன்கள் நுணுக்கமான கலை.. நல்லாவும் எடுத்திருக்கிறீர்கள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது… @ புதன், செப்டம்பர் 27, 2006 5:08:00 PM

இது சரியாக எந்தக் காலக்கட்டம் (நூற்றாண்டு) எனும் விபரம் தரமுடியுமா??? தந்தால் அதே காலக்கட்டத்தில் இங்கே கட்டப்பட்ட தேவாயலச் சிற்பக்கலையை ஒப்பு நோக்கி ஓர் பதிவு போடலாம். என எண்ணுகிறேன்.நம்மவர் கைவண்ணம் அதிசயமே!!!
யோகன் பாரிஸ்

யாத்ரீகன் சொன்னது… @ வியாழன், செப்டம்பர் 28, 2006 12:12:00 AM

@johan-paris:
13-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இந்த கோவில், மிகவும் புகழ்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையால் உலக கலாச்சார சின்னமாக அறிவிக்கப்பட்டது. கலிங்கர்களால் கட்டப்பட்டது

@நிர்மல்:
தேவர் இல்லை தேவா... இவர் கலிங்கர்கள் வரிசையில் வருபவர்.. மேலும் விபரங்கள் இங்கே பார்க்கலாம்..

கருத்துரையிடுக