யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கனவே கலையாதே

Published by யாத்ரீகன் under on வியாழன், ஆகஸ்ட் 30, 2007

கூட்டிலிருக்கும் பறக்கப்போகும் குஞ்சுகளின் கதகதப்புக்காக

பறக்கத்தயாராய் இருப்பதின் இறகுகளை பிய்த்து எரிக்கும்

நிகழ்காலத்தை குறை சொல்லிப்பயனில்லை

இதை விட பலம் வாய்ந்த சிறகுகளை வளர்த்துக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பு

ஆயினும் குருதி கசியும் வலியினை மறக்க இயலவில்லை


0 மறுமொழிகள்:

கருத்துரையிடுக